278
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் எஸ்.பி.ஐ வங்கிக் கிளையில் இரவு இடைவிடாது எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால் அப்பகுதி மக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார் மற்றும் குளச்சல் த...

575
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்குச் சென்ற மீனவர்களின் வலையில் அதிக அளவில் கிளாத்தி மீன்கள் பிடிபட்டன. மீன்பிடி துறைமுகத்தில் மலைபோல் குவிந்த சிறிய ரக கிளாத்தி ...

458
கன்னியாகுமரி களியக்காவிளை சோதனை சாவடியில் எஸ்.எஸ்.ஐ-யை கொலை செய்த பயங்கரவாதிகளுக்கு, பெங்களூரு ராமேஸ்வரம் உணவக குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புள்ள கும்பல் அடைக்கலம் கொடுத்ததாக என்.ஐ.ஏ தெரிவித்துள்ளத...

359
கன்னியாகுமரி மாவட்டம், மருதங்கோடு அருகே முன்னால் சென்ற காரை இடித்து தள்ளிவிட்டு ரயில்வே சிக்னல் கம்பத்தில் மோதிய மினி கன்டெய்னர் லாரி அதே காரின் மீது கவிழ்ந்த விபத்து சிசிடிவி கேமராவில்பதிவாகியுள்ள...

491
கன்னியாகுமரி மாவட்டம், மணவாளக்குறிச்சி அருகே மாற்றுத்திறனாளி பெண் தாக்கப்படுவதாக வந்த தகவல் குறித்து விசாரிக்க சென்ற உதவி ஆய்வாளரை மண்வெட்டியால் தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர். கருங்காலிவிளைய...

809
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே  தந்தையின் கழுத்தை நெரித்துக் கொன்றதாக 21 வயது மகள், 40 வயது ஆண் நண்பருடன் கைது செய்யப்பட்டுள்ளார்.  கன்னியாகுமரி மாவட்டம் கடுக்கரை கிராமத்தைச் சே...

420
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் காக்கச்சல் ஸ்ரீதர்மசாஸ்தா ஆலயம் அருகில் 2 தொழிலாளர்களை தாக்கிய புலி, அங்கிருந்த ரப்பர் தோட்டத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. புலியின் உடலை ஆய்வு செய்த வனத்துறையினர்...



BIG STORY